ஜெயிலர் 5ஆம் கட்ட படப்பிடிப்பு.. குடும்ப நிகழ்ச்சிகள் முடிந்து... சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

x
  • கர்நாடகா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
  • ஜெயிலர் 5ஆம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12 ஆம் தேதி மங்களூரு சென்றார்.
  • படப்பிடிப்பை தொடர்ந்து, பெங்களூருவில் அவரது அண்ணனின் சதாபிஷேக விழா மற்றும் அண்ணன் மகனின் பிறந்தநாள் விழாவில் மனைவி லதாவுடன் பங்கேற்றார்.
  • இந்நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்