நகை கொள்ளை வழக்கு...தமிழக போலீசாரை கைது செய்ததா ராஜஸ்தான் போலீஸ் - காவல் ஆணையர் சத்யபிரியா விளக்கம்

x

நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது... அந்த தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்