ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்..ராஜஸ்தான் வீரர் பட்லருக்கு அபராதம் விதிப்பு

x

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிகளை பட்லர் மீறியதாகவும், இதனால் போட்டிக் கட்டணத்தில் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்