தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் - 15 நிமிடங்களில்... - ராஜஸ்தானில் நடந்த பயங்கரம்

x

ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே அதிகாலையில், சூரியநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

அதிகாலையில் மார்வார் சந்திப்பிலிருந்து ரயில் கிளம்பிய 5 நிமிடங்களில், 8 பெட்டியில் தடம் புரண்டது தெரியவந்தது.

அடுத்த 15 நிமிடங்களில் 8 பெட்டிகளில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்