பொன்னி நதி பாக்கணும்..கொலு பொம்மையாக ராஜராஜ சோழன்..3டி வடிவில் பொன்னியின் செல்வன் கொலு

x

கள்ளக்குறிச்சியில் நவராத்திரியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை போன்று அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் கவனம் ஈர்த்துள்ளது. வாசவி மஹாலில் ஆரிய வைசியர் சங்கம் சார்பில் ராஜ ராஜ சோழன், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி பெயரில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்