செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மேற்கூரை வழியாக ஒழுகிய மழைநீர்
வார்டில் இருந்த நோயாளிகள் வேறு சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்