மழைநீர் வடிகால் பணிகள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு கடிதம்

x

மழைநீர் வடிகால் பணிகள், வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் ஆபத்து

"பணிகள் முடியாததால் பள்ளங்கள் திறந்திருக்கிறது - பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை"

"பள்ளங்கள் இருக்கும் இடங்களில் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்"

மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடைய துறை தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்


Next Story

மேலும் செய்திகள்