1 லட்சத்து 70 ,000 பேரை பாதித்த பேய் மழை - கடும் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்து நிற்கும் அசாம்

x

அசாம் மாநிலத்தின் Barpeta மாவட்டம் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் NDRF, SDRF, தீயணைப்பு மற்றும் அவசர சேவை பணியாளர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்