ரெய்னாவிடம் மட்டும் உண்மையை சொன்ன தோனி.. நாடே எதிர்பார்த்த 'ஓய்வு' சஸ்பென்ஸ் உடைந்தது..!

x

ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு மேலும் ஓராண்டு விளையாடுவேன் என தன்னிடம் தோனி கூறியதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் ரெய்னா கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரெய்னாவிடம், தோனி குறித்தும், அவர் ஓய்வு பெறுவாரா என்பது குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரெய்னா, தோனியை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தபோது, ஓய்வு குறித்து கேட்டதாகவும், அதற்கு ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு ஓராண்டு விளையாடிய பிறகே ஓய்வு பெறுவேன் என தோனி தன்னிடம் பேசியதாகவும் ரெய்னா கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்