தோனி, ஜடேஜா குறித்து மனம் திறந்த ரெய்னா...

x
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் ஜடேஜாவை மிகவும் மிஸ் செய்வதாக சி.எஸ்.கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறி உள்ளார்.
  • நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரெய்னா, ஐபிஎல் தொடர் குறித்தும் சென்னை அணி குறித்தும் பேசினார்.
  • அப்போது பேசிய அவர், தோனி மற்றும் ஜடேஜாவை அதிகம் மிஸ் செய்வதாகவும், நடப்பு தொடரில் சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்