ரயில் சென்ற பிறகும் திறக்கப்படாத ரெயில்வே கேட் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

x

நாகர்கோவில் அருகே, பார்வதிபுரத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் பழுதடைந்ததால், மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பார்வதிபுரம் - ஆலம்பாறை இடையே ரயில் சென்ற பிறகும், பழுது காரணமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.

மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்.


Next Story

மேலும் செய்திகள்