"ராகுல் சாலைகளில் நடமாட முடியாது" - மிரட்டும் தொனியில் மகாராஷ்டிர முதல்வர் பேச்சு

x
  • சாவர்க்கரைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விமர்சித்துள்ளார்.
  • ராகுல் காந்தி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவரால் சாலைகளில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், ஓபிசி சமூகத்தையும், இந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கரையும் அவமதித்த ராகுல் காந்தியை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்