பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடல்

x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதிக்கு சென்று அங்கு மாணவர்களை சந்தித்து உரையாடினார்.டெல்லி பல்கலைக்கழகத்தின் PG ஆண்கள் விடுதியில், ராகுல் மாணவர்களை சந்தித்து அவர்களுடன் மதிய உணவு உட்கொண்டார். மதியம் 2 மணிக்கு மேல் வளாகத்தை அடைந்த அவர் ஒரு மணி நேரம் அங்கேயே செலவிட்டார்.மாணவர்களிடம் ராகுல்காந்தி, வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த பிரச்சினைகள் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்