ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு... மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள்

x

ராகுல் காந்தியின் எம்.பி. தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கையில் பதாகை ஏந்தியபடி, வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மவுனப் போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்