"உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா; உலகளவில் பலவீனமாகிறது" - ராகுல் காந்தி

x

உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது உலகளவில் பலவீனமாகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில் பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி நம்மைத் தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்