ராகுல் காந்தி திடீர் ஆலோசனை
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மகராஷ்டிரா மாநில அரசியல் நிலவரம், அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் பணி ஆகியவை கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story