ராகுல்காந்தி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை? மேல்முறையீடு செய்தால் என்ன ஆகும்..?

x
  • ராகுல் காந்தி எட்டு ஆண்டுகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் போது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தடை ஏதும் விதிக்கப்படா விட்டால் அவர் எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
  • சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் மற்றும் சிறைத் தண்டனை முடிந்த பிறகு 6 ஆண்டுகள் என ஒட்டுமொத்தமாக எட்டு ஆண்டுகள் அதாவது 2032 வரை இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்