ராகுல்காந்தி தகுதி நீக்கம் விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க திட்டம்

x
  • எம்.பி., பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
  • இதற்கு, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
  • இதனிடையே, ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்