இந்தியாவில் இருந்து பயணித்த பிரிட்டன் ராணி - நடுவானில் நடந்த விபரீதம்

x

இந்தியாவில் இருந்து பிரிட்டன் திரும்பிய பிரிட்டன் ராணி கமிலா பயணித்த விமானம் பறவை மோதி சேதம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரசர் சார்லஸின் மனைவியும் ராணியுமான கமிலா, கடந்த 20ம் தேதி பெங்களூரில் உள்ள சுகாதார மையம் ஒன்றிற்கு வருகை தந்திருந்தார். 1 வாரத்திற்கும் மேல் அவர் இங்கு தங்கியிருந்த நிலையில், பெங்களூரில் இருந்து விமானத்தில் கமிலா லண்டனுக்கு சென்றார். அப்போது பறவை ஒன்று மோதியதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்