அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு... ராமநாதபுரத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுகவை சேர்ந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது உடனடியாக சென்ற போலீசார், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்