"இந்த ஆண்டு நெல் கொள்முதல்..“ - கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலர் சொன்ன முக்கிய தகவல்

x
  • தமிழகத்தில் இந்த ஆண்டு, கொள்முதல் நிலையங்கள் மூலம், அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்