அரசு பள்ளி மாணவர்களுக்காக 'புன்னகை' திட்டம்... நான்கு லட்சம் மாணவர்களுக்கு... - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x
  • சென்னை நந்தனம் அரசு பள்ளியில், 'புன்னகை' என்ற திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
  • மாணவர்களின் பல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல் சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதனிடையே நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் நான்கு லட்சம் மாணவர்களுக்கு பல் மருத்துவர்கள் நேரில் சிகிச்சை அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்