வேகமாக வந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து நொறுங்கியது..7 பேருக்கு நேர்ந்த கதி-பதைபதைக்கும் சம்பவம்

x

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, புனே அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 7 பேர், பாம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தை அதிவேகமாக இயக்கிதே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். =


Next Story

மேலும் செய்திகள்