குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x
  • புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம்
  • குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி முற்றுகை
  • குடிநீர் தொட்டியை உடைக்க முயன்றவர்களை கைது செய்யவில்லை எனவும் கண்டனம்
  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை

Next Story

மேலும் செய்திகள்