புதுக்கோட்டை தீண்டாமை விவகாரம் - கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

x

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்