#BREAKING | புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம் - வழக்கறிஞர்கள் குழு நியமனம்

x

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் கோயிலின் உள்ளே அனுமதிக்காதது, டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த விவகாரம்/கைது செய்யப்பட்ட டீக்கடை உரிமையாளர் மற்றும் கோயிலில் சாமி ஆடிய பெண் ஆகியோரின் ஜாமின் மனு மறுப்பு, இறையூர் பகுதியில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் குழுவை அமைத்த நீதிமன்றம், வரும் 5ஆம் தேதி மாலைக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்