சாப்பாடு தயார் செய்வதில் தாமதம்... மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன் - அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்

x
  • அறந்தாங்கி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • அறந்தாங்கி அருகே குமுளாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.
  • மதுபோதைக்கு அடிமையான இவர், 2 ஆண்டுகள் முன்பு, சாப்பாடு தயார் செய்யாதால் தனது மனைவி அமிர்தவள்ளியை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.
  • இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், சேகருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்த‌து.
  • அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்