'முதலில் திருட்டு இப்போது கொள்ளை..!' ஒரே துணிக்கடையில் தொடர்ந்து கைவரிசை - வெளியான சிசிடிவி காட்சி

x
  • பொன்னமராவதி அருகே துணிக்கடையின் பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டியில், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
  • இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில், மீண்டும் அதே துணிக்கடையின் பூட்டை உடைத்த திருடர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்