"ஆதீனங்களுக்கு தொந்தரவு என்றால் நான் சென்று நிற்பேன்" - முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் பேட்டி

x

ஆதினங்களுக்கு தொந்தரவு என்றால், நான் சென்று நிற்பேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல், வீர சோழபுரம் அர்த்த நாரீஸ்வரர் கோயில் இடிந்து நிற்கும் சூழலில் அதற்கு திருப்பணி செய்யாமல், கோயில் நிலத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொள்வது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்