பாரம்பரிய மீன்பிடி திருவிழா... கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி மீன்களை கொத்து கொத்தாக அள்ளிய மக்கள்

x
  • புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி கிராமத்தில் உள்ள கொளுணி கண்மாயில், பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
  • இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மீன்பிடி உபகரணங்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
  • . ஒரு மீன்பிடி உபகரணத்துக்கு 200 ரூபாய் விதம் பெறப்பட்டு, கண்மாயில் போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
  • நாட்டு வகை மீன்களான கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்