புதிதாக கட்டடம் கட்டுவோருக்கு நிபந்தனை... புதுச்சேரி மின்சார துறை அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு

x
  • புதுச்சேரியில், புதிதாக கட்டடம் கட்டுவோர் சூரிய ஒளி மின்சார அமைப்புடன், கட்டடத்தை கட்ட வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
  • இன்றைய தினம், புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாத நிகழ்வு நடைபெற்றது.
  • அப்போது, பேசிய மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம், இனி சூரிய ஒளி அமைப்புடன் புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்