உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திரளானோர் அஞ்சலி.
யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாகன் சக்திவேல் பால் ஊற்றி அஞ்சலி.
யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுத பாகன் சக்திவேல்.
கோயிலில் யானை இருந்த இடத்தில் மலர் வைத்து பக்தர்கள் வழிபாடு.