"என்னை காப்பாத்திட்டு அவ உயிரை விட்டுட்டா.. ஓரே ஒரு நொடி..பின் கால் மட்டும் தூக்குனாள்" பாகன்

x

நேற்றைய தினம் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், யானையுடன் இணைந்து பயணித்த யானைப் பாகன் சக்திவேல், நமது தொலைக்காட்சிக்கு உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

"குடும்பத்தில் ஒருவர் இல்லாதது போன்று உணர்கிறோம்"

"லட்சுமிக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தேன்"

"அனைவரிடமும் மிக அன்போடு பழகுவாள்"

"லட்சுமிக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முறையாக பார்க்கப்பட்டது"


Next Story

மேலும் செய்திகள்