கூலாக வந்து தண்ணீர் குடித்த சிறுத்தை - அலறிய பொதுப்பணித்துறை ஊழியர்கள் - பகீர் காட்சிகள்

x

ஈரோடு மாவட்டம் Public works department employees are scared due to movement of leopards in Bhavanisagar dam area அடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள், அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்