"விடாது துரத்தும் சிறுத்தை விவகாரம்" - ஓபிஎஸ் மகனுக்கு எதிராக தேனியில் போராட்டம்

x

விடாது துரத்தும் சிறுத்தை விவகாரம்" - ஓபிஎஸ் மகனுக்கு எதிராக தேனியில் போராட்டம்

தேனியில் ஓபிஎஸ் மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியனை விடுதலை செய்ய கோரியும், எம்.பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்