நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்...அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்

x

நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்...அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்

இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும், பிரதமர் இல்லத்துக்கு தீ வைத்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கொழும்புவில் நள்ளிரவிலும் போராட்டம் தொடருகிறது. கூடுதல் தகவலை செய்தியாளர் கிஷாந்தனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்