வீராங்கனை பிரியா மரணம்...சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்ப முடியாது...போலீஸ் துணை ஆணையர்

x

கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு தவறான சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பெரியார் நகர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்தி மலர் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்