பிரியா மரணம்.. "மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்" - அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

x

"மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட வேண்டும்"

"மருத்துவ குழு அறிக்கையில் கிரிமினல் கவன குறைவு என இல்லை"

"சிவில் கவன குறைவு மட்டுமே இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது"

"எனவே, மருத்துவர் மீது பதியபட்ட 304 ஏ பிரிவு வழக்கு தவிர்க்கப்பட வேண்டும்"

சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்க முதல்வருக்கு கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்