#BREAKING || பிரியா உயிரிழந்த விவகாரம் - "அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகப்போகும் முக்கிய அறிக்கை"

x

தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஓரிரு நாளில் முழு அறிக்கை வெளியிடப்படும்"

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

"சட்டரீதியாக வழக்கு பதியப்பட்ட பிறகு தான் மாணவிக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டது"

"மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை காவல்துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்"

"பிரியா மரணம் - ஓரிரு நாளில் அறிக்கை"


Next Story

மேலும் செய்திகள்