"நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இதுவே வழி.." - பிரியங்கா காந்தியின் வியூகம்

x
  • நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
  • சத்தீஸ்கரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
  • தொடர்ந்து பேசிய அவர் கட்சியின் செய்தியையும், மத்திய அரசின் தோல்விகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றதுடன், பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்