"பாலிவுட்டில் இருந்து பிரியங்கா சோப்ரா வெளியேற இவர் தான் காரணம்" - பரபரப்பை கிளப்பிய நடிகை கங்கனா ரனாவத்

x
  • பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேறியதற்கு பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர்தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.
  • பிரியங்கா சோப்ரா பேட்டி குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டே வெளியேற்ற கரண் ஜோஹர் துடித்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்