குழந்தையை சமாதனப்படுத்த பயணிகள் உயிருடன் விளையாடிய பஸ் டிரைவர் - பரபரப்பு காட்சிகள்

x
  • கேரள மாநிலம் கொல்லத்தில், இரண்டு வயதுக் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தனியார் பேருந்தை ஓட்டியவரின் ஓட்டுநர் உரிமத்தை, 6 மாதங்களுக்கு மோட்டார் வாகனத்துறையினர் ரத்து செய்தனர்.
  • கருநாகப்பள்ளி - பந்தளம் வழித்தடத்தில் லீனா மோள் என்ற தனியார் பேருந்து இயங்கி வருகிறது.
  • இந்த பேருந்தின் ஓட்டுநராக பணி செய்த அன்சல் என்பவர், தமது மடியில், 2 வயது குழந்தையை வைத்து பேருந்தை இயக்கிய நிகழ்வு சமூக வலைத்தளத்தில் பரவியது.
  • இதனையடுத்து ஓட்டுநர் உரிமத்தை, ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து கருநாகப்பள்ளி இணை ஆர்டிஓ அனில்குமார் உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்