#Breaking||பிரேக் அடித்த தனியார் பள்ளி பஸ்..படியிலிருந்து விழுந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி

x

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி, பள்ளி பேருந்து படிக்கட்டில் நின்றபடி பயணித்த போது, உயிரிழந்த சோகம், 8 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை, குதிரைக்கல்மேடு பகுதி சேர்ந்த மாதையன் தங்கமணியின் மகன் திவாகர், இன்றைய தினம் பள்ளிக்கு சென்ற மாதவன், பேருந்து படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளார், திடீரென ஓட்டுநர் பிரேக் அடித்ததால், படியில் இருந்து தவறி கீழே தவறி விழுந்த மாணவன் மீது சக்கரம் ஏறி இறங்கியது, பவானி, ஈரோடு/5/பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி


Next Story

மேலும் செய்திகள்