தனியார் பேருந்து 2.O..அரசு பேருந்துகளை தட்டி தூக்கி Full Update-ஆன பிரைவேட் பஸ்

x

தமிழகத்தில் முதன் முறையாக கோவையில், தனியார் பேருந்துகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போது சில்லறை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தில் க்யூ ஆர் கோடு அமைத்துள்ளனர். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்