பிரித்வி ஷா - சப்னா கில் வாக்குவாத விவகாரம்.. மும்பை நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்

x
  • சமூக வலைத்தள பிரபலம் சப்னா கில்லுடன் நிகழ்ந்த வாக்குவாதம் தொடர்பான வழக்கில் பிரித்வி ஷாவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
  • மும்பை விடுதி ஒன்றில் சப்னா கில் மற்றும் பிரித்வி ஷா இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • இருவரும் தாக்கப்பட்டதாக புகார் தந்த நிலையில், இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சப்னா கில் மனு அளித்து இருந்தார்.
  • இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், போலீசாருக்கும் பிரித்வி ஷாவிற்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியதுடன் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்