"77 நாட்களுக்கு பிறகு பிரதமர் பேசுகிறார்.. மொத்த நாடே வெட்கப்பட வேண்டும்" - நடிகை ரோஹிணி ஆக்ரோஷம்

x

மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம், வெட்கக்கேடானது என்றும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடானது என்றும் நடிகை ரோஹிணி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்