"பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்"..திருமாவளவன் பரபரப்பு பேச்சு

x

மணிப்பூர் விவகாரத்திற்கு பொறுப்பேற்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதியில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மணிப்பூர் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு குற்ற வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்