"புதிய இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி" - நாக்பூர் விழாவில் அம்ருதா பட்னாவிஸ் கருத்து

x

இந்தியாவிற்கு இரு தேச தந்தைகள் இருப்பதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நமது நாட்டிற்கு தேச தந்தை என்றால் அது மகாத்மா காந்தி என்றும், அதே போல் புதிய இந்தியாவின் தந்தை என்றால் பிரதமர் நரேந்திர மோடி என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அம்ருதாவின் இந்த கருத்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்