காந்தி ஜெயந்தியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

x

மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக காதி பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சுதந்திர தினத்தை அமிர்த விழாவாக கொண்டாடி வரும் தருணத்தில், இன்றைய காந்தி ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார். காந்தியின் சிந்தனைகளை ஏற்று வாழ்வோம் என்ற பிரதமர், மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காதி மற்றும் கைத்தறி பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்