அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம் - உக்ரைனுக்கு பெரும் ஆபத்தா..?

x
  • அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம் - உக்ரைனுக்கு பெரும் ஆபத்தா..?
  • கூடுதல் மனிதாபிமான உதவிகள் கேட்டு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
  • இந்தியாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் கோரி ஜெலென்ஸ்கி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • உக்ரைன் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் ஜபரோவா இந்திய பயணத்தின் போது பிரதமரிடம் அந்தக் கடிதத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ட்ஜபரோவா கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியை சந்தித்தார். இருவரும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்